ஒரு நாளைக்கு 10 பத்திரிகைகள் படிக்கலாம்; மணிக்கொரு முறை இணையத்தில் முக்கியச் செய்தித்தளங்களைச் சுற்றி வரலாம்; 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சிகளை ஓட விட்டு வேலைக்கு நடுவே நிமிஷத்துக்கு நிமிஷம் எட்டிப் பார்க்கலாம்… ஆனால் இந்தியாவில் உண்மை செய்திகளை “அழி”ப்பதில் தி இந்துக்களுக்கு ஈடுஇணை இல்லை. இந்தியாவிற்கு ஒரு மண்டேலா கிடைத்த செய்தியும் ”தி இந்து "மூலம்"”தான் கிடைத்தது.
சென்னை, மலை சாலையில் உள்ள கஸ்தூரி & சன்ஸ் தலைமை அலுவலகத்திலிருந்து வெளிவரும் தி இந்து மூலம்.
யார் இந்த ஊடக உலகத்தின் மண்டேலா?
வேறு யாராக இருக்க முடியும்? திபெத் போராட்டத்தை நசுக்கி அந்நாட்டை அடிமைபடுத்தியுள்ள சீனாவை ஆதரித்து தன்னை “கம்யூனிஸ்டாக” காட்டிகொள்ளும்(கொல்லும்) “தி இந்து” என். ராம் ஒரு மண்டேலா.
உலகமே அதிர்ந்துபோகக்கூடிய அளவுக்கு கொடூரமான இனப்படுகொலையை செய்த ராஜபக்சேவை “சானல் 4” அம்பலப்படுத்தியபோது அவனிடம் பேட்டி கண்டு ஈழத்தில் போர்குற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை என்று
நவீன உலகின் அரக்கனுக்கு வக்காலத்து வாங்கிய, ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை தொடர்ந்து மறைத்து வருவதற்கு சிறந்த பத்திரிக்கையாளன் என்று “லங்கா ரத்னா” விருதை சந்திரிகா கையால் வாங்கிய “தி இந்து” என்.ராம் தான் அந்த ஊடக உலகன் மண்டேலா.
ரோம் பற்றியெறிந்தபோது பிடில் வாசித்த கதையாக
ஈழ கொடூரங்களை மறைத்து ஊடக ஜாம்பவான் இவர்
ராஜபக்சேவிற்கு வெண்சாமரம் வீசியவர்
சென்னை அருகே ரூ.300 கோடி மதிப்புள்ள 400 ஏக்கர் நிலத்தை மிரட்டி ஏப்பம் விட்டவர்
பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளைக்காரர்.
22.06.2006 ல் வெளியிட்ட தலையங்கத்தில் “கச்சத்தீவு தீர்க்கப்பட்டுவிட்டது” என்று சட்டத்திற்கு புறம்பாக, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு எதிராக செய்தி வெளியிட்டது. இதை இலங்கையில் உள்ள ஊடகங்கள் ”கச்சத்தீவு பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டது” என்று இந்திய செய்தி நிறுவனம் சொன்னதாக உடனடியாக செய்தி வெளியிட்டது. இப்படி தேசதுரோகத்தை செய்தவர் இந்த ஊடக உலகத்தின் மண்டேலா.
இவர் எப்போது மண்டேலா ஆனார் என்ற கேள்வி இங்கு பொருத்தமற்றது. ஏனென்றால், மண்டேலா மறைந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்த சென்ற இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை கொண்டாடிய தி இந்துவின் வரலாறு நம்முடையது.
ஊடக உலகத்தின் மண்டேலா (தி இந்து ராம்) பற்றிய பதிவு போதும் என்று நினைக்கிறேன்...இன்னும் தோண்டி எடுக்க நிறைய உள்ளது. அந்த துர்நாற்றத்தை தாங்கும் சக்தி எனக்கில்லை.
"மன்னார்குடி” சமஸ் அவர்களே,
சென்னை, மலை சாலையில் உள்ள கஸ்தூரி & சன்ஸ் தலைமை அலுவலகத்திலிருந்து வெளிவரும் தி இந்து மூலம்.
யார் இந்த ஊடக உலகத்தின் மண்டேலா?
வேறு யாராக இருக்க முடியும்? திபெத் போராட்டத்தை நசுக்கி அந்நாட்டை அடிமைபடுத்தியுள்ள சீனாவை ஆதரித்து தன்னை “கம்யூனிஸ்டாக” காட்டிகொள்ளும்(கொல்லும்) “தி இந்து” என். ராம் ஒரு மண்டேலா.
உலகமே அதிர்ந்துபோகக்கூடிய அளவுக்கு கொடூரமான இனப்படுகொலையை செய்த ராஜபக்சேவை “சானல் 4” அம்பலப்படுத்தியபோது அவனிடம் பேட்டி கண்டு ஈழத்தில் போர்குற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை என்று
நவீன உலகின் அரக்கனுக்கு வக்காலத்து வாங்கிய, ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை தொடர்ந்து மறைத்து வருவதற்கு சிறந்த பத்திரிக்கையாளன் என்று “லங்கா ரத்னா” விருதை சந்திரிகா கையால் வாங்கிய “தி இந்து” என்.ராம் தான் அந்த ஊடக உலகன் மண்டேலா.
ரோம் பற்றியெறிந்தபோது பிடில் வாசித்த கதையாக
ஈழ கொடூரங்களை மறைத்து ஊடக ஜாம்பவான் இவர்
ராஜபக்சேவிற்கு வெண்சாமரம் வீசியவர்
சென்னை அருகே ரூ.300 கோடி மதிப்புள்ள 400 ஏக்கர் நிலத்தை மிரட்டி ஏப்பம் விட்டவர்
பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளைக்காரர்.
22.06.2006 ல் வெளியிட்ட தலையங்கத்தில் “கச்சத்தீவு தீர்க்கப்பட்டுவிட்டது” என்று சட்டத்திற்கு புறம்பாக, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு எதிராக செய்தி வெளியிட்டது. இதை இலங்கையில் உள்ள ஊடகங்கள் ”கச்சத்தீவு பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டது” என்று இந்திய செய்தி நிறுவனம் சொன்னதாக உடனடியாக செய்தி வெளியிட்டது. இப்படி தேசதுரோகத்தை செய்தவர் இந்த ஊடக உலகத்தின் மண்டேலா.
இவர் எப்போது மண்டேலா ஆனார் என்ற கேள்வி இங்கு பொருத்தமற்றது. ஏனென்றால், மண்டேலா மறைந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்த சென்ற இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை கொண்டாடிய தி இந்துவின் வரலாறு நம்முடையது.
ஊடக உலகத்தின் மண்டேலா (தி இந்து ராம்) பற்றிய பதிவு போதும் என்று நினைக்கிறேன்...இன்னும் தோண்டி எடுக்க நிறைய உள்ளது. அந்த துர்நாற்றத்தை தாங்கும் சக்தி எனக்கில்லை.
"மன்னார்குடி” சமஸ் அவர்களே,
”அந்த மூவரையும் தூக்கிலே போட வேண்டும்!” என உரத்துச் சொல்கிறார்கள்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல்.
வருங்காலப் பிரதமர் என காங்கிரசால் முன்னிறுத்தப்படும் ராகுல்காந்தியும், “பிரதமரை கொன்றவர்களுக்கு விடுதலை அளித்தால் சாமானியன் நிலை என்ன” என்றார்.
சாமானியர்கள் பற்றி இவரது தந்தை என்ன மாதிரியான மனநிலையில் இருந்தார் என்பதற்கு, ஒரு உதாரணம் சொல்லலாம்.
இந்திரா காந்தி கொல்லப்பட்டதை அடுத்து சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் 8000 அப்பாவிகள் கொல்லப்பட்டார்கள், பலநூறு பேர் பலாத்தாரப்படுத்தப்பட்டார்கள். இதுபற்றி ராஜிவ்,
”””பெரிய ஆலமரம் விழுந்தால் அதிர்வுகள் இருக்கத்தான் செய்யும்””” என்றார் மிகச் சாதாரணமாக.
“தூக்குத்தண்டனையை நான் விரும்பவில்லை” என சாந்த முகத்துடன் சொல்லும் சோனியா இன்றுவரை வாய் திறக்காமல் இருப்பதன் மர்மம் என்ன?
“சாகும்வரை அவர்கள் சிறையிலேயே இருக்க வேண்டும்!” என்று மணிசங்கர் அய்யர் சொன்னதன் அர்த்தத்தை ஆழ்ந்து நோக்கினால் விபரீதம் புரியம்...
இறுதியாக ஒரு கேள்வி எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்...ஜெயின் கமிஷன், மற்றும் வர்மா கமிஷன் பற்றி சிறிது எழுதுங்களேன் ஆண்மை இருந்தால்...?
http://tamil.thehindu.com/opinion/columns/தமிழினத்தின்-ஏழு-மண்டேலாக்கள்/article5747725.ece


No comments:
Post a Comment